Monday, February 1, 2010

காதலின் சுவடு

தானே சிரித்து,
தலை சொருகி,
பொதுவிடம் உணர்ந்து,
வெட்கம் உதிர்க்கிற பெண்,
விட்டுச்செல்கிற,
கால் தடத்தில்,
பதிந்திருக்க கூடும்,
காதலின் சுவடு...

இக்கவிதை கீற்று இணையத்தளத்தில் பதிவேற்றமாகியுள்ளது....
நன்றி கீற்று...
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2989:2010-02-01-05-49-11&catid=2:poems&Itemid=88

3 comments:

  1. அடடா.. ஆரம்பமே கலக்கல்.. வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  2. இது பெண்களுக்கு தரும் மரியாதை.......

    ReplyDelete

Thanks for reading..