உழைத்து முடித்துவிட்டு,
கூலிக்காய்,
வரிசை பேணுகிறான்,
பாட்டாளி...
நவீனமாய்,
காட்சிப்படுத்துகிறது நகரம்,
ஏ.டி.எம் முன்...
கூலிக்காய்,
வரிசை பேணுகிறான்,
பாட்டாளி...
நவீனமாய்,
காட்சிப்படுத்துகிறது நகரம்,
ஏ.டி.எம் முன்...
என் எழுத்துக்களில் பயணிக்கிற போது, தற்செயலாக பிரமிப்பான இடங்களை சந்திப்பதுண்டு, அதற்காகவே எழுத எத்தனிக்கிறேன் என்னை ....