தலை சொருகி,
பொதுவிடம் உணர்ந்து,
வெட்கம் உதிர்க்கிற பெண்,
விட்டுச்செல்கிற,
கால் தடத்தில்,
பதிந்திருக்க கூடும்,
காதலின் சுவடு...
இக்கவிதை கீற்று இணையத்தளத்தில் பதிவேற்றமாகியுள்ளது....
நன்றி கீற்று...http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=2989:2010-02-01-05-49-11&catid=2:poems&Itemid=88
அடடா.. ஆரம்பமே கலக்கல்.. வாழ்த்துக்கள்.. :)
ReplyDeleteஇது பெண்களுக்கு தரும் மரியாதை.......
ReplyDeletethank u friends:)
ReplyDelete