Tuesday, July 21, 2009

சவர்க்காரம்....


தினந்தோறும்,
நுண்ணுயிரிகளை,
கொன்று குவிக்கும்,
குற்ற உணர்வுடன்,
இளைத்துக்கொண்டிருந்தது,
சவர்க்காரம்....



இலங்கை அதிபரை,
நினைத்து கொள்ளும்படி,
ஆறுதல் சொன்னேன்.....

3 comments:

Thanks for reading..